Wednesday, September 21, 2011

நாளை காலை முதல் வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் -தேர்தல் ஆணையர் அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி இன்று இரவு 8.10 மணிக்கு அறிவிக்கப்பட்டது.
அக்டோபர் 17, 19-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதாகவும், வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்கவுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் செப். 29. செப்டம்பர் 30 மனு பரிசீலனை செய்யப்படுகிறது. மனு திரும்பப் பெற அக்டோபர் 3 எனவும் மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தெரிவித்தார்.
மேலும் மின்னணு எந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடைபெறும். முதல் கட்டமாக மாநகராட்சிகளில் தேர்தல் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 21-ல் தொடங்கும் எனவும் தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி இன்று இரவு 8.10 மணிக்கு அறிவிக்கப்பட்டது.
அக்டோபர் 17, 19-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதாகவும், வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்கவுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் செப். 29. செப்டம்பர் 30 மனு பரிசீலனை செய்யப்படுகிறது. மனு திரும்பப் பெற அக்டோபர் 3 எனவும் மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தெரிவித்தார்.
மேலும் மின்னணு எந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடைபெறும். முதல் கட்டமாக மாநகராட்சிகளில் தேர்தல் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 21-ல் தொடங்கும் எனவும் தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி இன்று இரவு 8.10 மணிக்கு அறிவிக்கப்பட்டது.
அக்டோபர் 17, 19-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதாகவும், வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்கவுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் செப். 29. செப்டம்பர் 30 மனு பரிசீலனை செய்யப்படுகிறது. மனு திரும்பப் பெற அக்டோபர் 3 எனவும் மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தெரிவித்தார்.
மேலும் மின்னணு எந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடைபெறும். முதல் கட்டமாக மாநகராட்சிகளில் தேர்தல் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 21-ல் தொடங்கும் எனவும் தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று(21.9.2011) இரவு 8.15க்கு வெளியிடப்பட்டது.


உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம், மாநில தேர்தல் ஆணையர் சோ. அய்யர் தலைமையில்
நேற்று மாலை நடந்தது. ஒரு மணி நேரம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சி மாநகராட்சி தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வந்த பிறகு உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.


இந்த நிலையில் ஐகோர்ட்டின் தீர்ப்பு இன்று வெளியானது. திருச்சி மாநகராட்சியுடன் திருவெறும்பூர் பேரூராட்சியை இணைத்தது செல்லாது என ஐகோர்ட் தனது தீர்ப்பில் தெரிவித்தது.

ஐகோர்ட் தீர்ப்பு வந்ததால் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிப்பு இன்று இரவு வெளியிடப்பட்டது. மாநில தேர்தல் ஆணையர் சோ. அய்யர் இரவு 8.15க்கு அறிவித்தார்.


உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடைபெறுகிறது. அக்டோபர் 17.10.2011, மற்றும் 19 .10.2011
-ந்தேதிகளில் நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவில் அனைத்து மாநகராட்சிகளும் வந்துவிடும். வாக்கு எண்ணிக்கை 21.10.2011அன்று ஒரே கட்டமாக நடைபெறும்.



வேட்புமனு தாக்கல் நாளை 22.9.2011 முதல் தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 29.9.2011. செப்டம்பர் 30ம் தேதி வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும். மனு திரும்பப்பெற கடைசி நாள் அக்டோபர் 3ம் தேதி.


புதிய மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் 25ம் தேதி பதவி ஏற்பார்கள்.

தமிழகத்தின் தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றில் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.


தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் இனி இலவச பொருட்கள் விநியோகிக்கக்கூடாது.